பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

க.பொ.தர சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, பெப்ரவரி 3ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4