ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Prathees
2 years ago
இலங்கையில் ஒமிக்ரோன் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார்.
15 ஆம்திகதி, ஓமிக்ரோன் தொற்றுக்குள்ளான 160 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.