ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Mayoorikka
4 years ago
ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4