தமிழர் தொன்மையும், வரலாறும். பாகம் - 32.
#Article
#history
#Tamil People
Mugunthan Mugunthan
3 years ago

ஒட்டக் கூத்தர் நூல்கள் (Ottakoothar Books)
- ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர்.
- இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார்.
- திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே.
- இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது.
- இராசராசசோழன் உலா - மூவருலா (Rajaraja Cholan Ula - Muvarula)
- குலோத்துங்க சோழன் உலா - மூவருலா (Kulothunga Cholan Ula - Muvarula)
- விக்கிரமசோழன் உலா - மூவருலா (Vikrama Cholan Ula - Muvarula)
- அரும்பைத் தொள்ளாயிரம்
- ஈட்டி எழுபது
- உத்தர ராமாயணம் (உத்தர காண்டம்)
- எதிர் நூல்
- கண்டன்கோவை
- காங்கேயன் நாலாயிரக் கோவை
- தக்கயாகப்பரணி
- தில்லையுலா
தொடரும்....



