காலை வேளையில் பனிமூட்டமான நிலை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக காணப்படுகிறது.

#SriLanka #weather #Time
காலை வேளையில் பனிமூட்டமான நிலை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக காணப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

  • அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
  • மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை
  • கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை
  • காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
  • யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
  • கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
  • நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
  • இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
  • திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
  • மன்னார் - பிரதானமாக சீரான வானிலை