வெளிவந்தது புதிய சுகாதார வழிகாட்டி
Mayoorikka
4 years ago
பரீட்சைகள் நடைபெறும் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதில் அவசர காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த வழிகாட்டல்களை தயாரித்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே