நாடாளுமன்றக் கூட்டத் தொடரை பெப்ரவரி 22 முதல் 25 வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLanka
#Parliament
#Dinesh Gunawardena
Mugunthan Mugunthan
2 years ago
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனச் சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.