நாட்டில் மேலும் 236 பேருக்கு கொவிட்
Prabha Praneetha
2 years ago
நாட்டில் மேலும் 236 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 658,197 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.