IPL Match15 - குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match15 - குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணி களமிறங்கியது.

பஞ்சாப் கேப்டன் வழங்கம் போல உடனே (5)பெவிலியன் திரும்பினார். அடுத்த புதிதாக பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோவ் களமிறங்கினார். அவரும் ஜொலிக்கவில்லை 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக தொடக்க ஆட்டக்காரர் தவான் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

35 ரன்கள் எடுத்த நிலையில் தவான் வெளியேறினார். ஒரு பக்கம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த அவர் ரஷித்கான் பந்தில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த சர்மா அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 2 சிக்சர் அடங்கும்.

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கும். குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4