பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விக் கணைகளால் அமைதியின்மை: அமர்வுகள் ஒத்திவைப்பு

Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விக் கணைகளால் அமைதியின்மை: அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் நடவடிக்கைகள் சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையினாலே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.