ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு!

Mayoorikka
2 years ago
ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு!

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதுவரையில் பொலிஸ்மா அதிபரிக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.