அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக பிரதமர் அலுவலகம் அதிரடி சட்ட நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
 அநுரகுமார திசாநாயக்கவிற்கு  எதிராக பிரதமர் அலுவலகம் அதிரடி சட்ட நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.