ஆயிஷா படுகொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்
Mayoorikka
2 years ago
அட்லுகம பகுதியில் ஒன்பது வயதான சிறுமியான ஆயிஷாவை கடத்திச்சென்று படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாளை (01) வரையிலும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.