நெருக்கடியைத் தீர்க்க தேர்தலை நடத்துங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை
Mayoorikka
2 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கடவத்தையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.