எரிசக்தி அமைச்சின் செயலாளரை பிடித்து வைத்து போராட்டம் நடத்தும் ஊழியர்கள்
Mayoorikka
2 years ago
எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள் பிணைக் கைதியாக பிடித்து வைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சபுகஸ்கந்த ஊழியர்களால் , போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
எரிபொருள் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது