கொழும்பில் பதற்றம் : பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Mayoorikka
2 years ago
கொழும்பில் பதற்றம் : பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் கண்ணீர்ப்புகை பிரயோகம்

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.