நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை: கண்ணீர் புகை தாக்குதல்

Tech
2 years ago
நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை: கண்ணீர் புகை தாக்குதல்

நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த நிலையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.