எந்தவொரு வேட்பாளருக்கும் கிடையாது – மைத்திரி

Prabha Praneetha
2 years ago
எந்தவொரு வேட்பாளருக்கும் கிடையாது – மைத்திரி

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

20ஆம் திகதி இடம்பெறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.