படகு மூலம் வேறு நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47 பேர் கைது

Prabha Praneetha
2 years ago
 படகு மூலம் வேறு நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47  பேர் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வேறு நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47 பேரை, வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.