பசிலுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

Mayoorikka
2 years ago
பசிலுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.