அமரர் “கலைஞர் செல்வம்” அவர்களது 33 வது நினைவுதினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

Nila
1 year ago
அமரர்  “கலைஞர் செல்வம்” அவர்களது 33 வது நினைவுதினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

அமரர் உயர்திரு,இலங்கையர் கனகசபை செல்வரத்தினம் (அதிபர் ) “கலைஞர் செல்வம்” அவர்களது 33 வது நினைவுதினத்தை முன்னிட்டு 01.09.2022 வியாழக்கிழமை நுவரெலியா மாவட்டம்  மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய தோட்டப்பிரதேசத்தில்  மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் -சுவிஸ் ஏற்பாட்டில் .. அன்னதானம் வழங்கப்பட்டது !

நுவரெலியா்மாவட்ட ஆதிபராசக்தி அறப்பணிமையப் பொறுப்பாளர்களில் ஒருவரான சக்தி அன்பழகன் உடனான அறப்பணியாளர்கள்  ஒரேநாளில் மிகவும் சிறப்பாக இந்தப்பணியை ஆற்றியுள்ளனர் அவர்களுக்கு நன்றியும். பாராட்டுக்களும் உரித்தாகுக..! 

நிதியன்பளிப்பு:
சக்தி திருமதி அன்னபூரணி செல்வரத்தினம் (swiss)& பிள்ளைகள் Swiss Canada & London

அன்புடன் :
சக்தி சுவிஸ் சுரேஷ்