மியன்மார் அரசாங்கத்திடமிருந்து 1,000 மெட்ரிக் டன் அரிசி

Mayoorikka
1 year ago
மியன்மார் அரசாங்கத்திடமிருந்து 1,000 மெட்ரிக் டன் அரிசி

மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடையாக அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.