பல பகுதிகளில் நாளை 8 மிணித்தியாலம் நீர்வெட்டு

Prabha Praneetha
1 year ago
பல பகுதிகளில் நாளை  8 மிணித்தியாலம் நீர்வெட்டு

கம்பஹாவின் சில இடங்களில் நாளை 8 மணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது ..

இதன்படி  பேலியகொட தோட்டம், ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபை பகுதிக்கும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.