படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் மாயம்

Prabha Praneetha
1 year ago
படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் மாயம்

படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ - மஹாவலிகடஹார வாவியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பெண்களை  மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .