நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லை என வெளியான செய்திகள் பொய்யானவை-இலங்கை கிரிக்கெட் பிரதிச் செயலாளர்

#Srilanka Cricket
Prasu
3 years ago
நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லை என வெளியான செய்திகள் பொய்யானவை-இலங்கை கிரிக்கெட் பிரதிச் செயலாளர்

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பான வழக்குக்கு செலவழிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லை என அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிச் செயலாளர் கிருஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கான தீர்வுகளை அவரிடமிருந்து பின்னர் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4