விடியலும் விடையை எழுதட்டும்
வினாக்களும் அதிலே எரியட்டும்
பிடி உன் கையை நானும் பின்னுவேன்
உடையே இல்லாத உலகம் காண்போமே
உன்னது என்னது எதுவும் இல்லை
ஊடலில் காதல் வாசிப்போம்
உலகையே மறந்து உள்ளத்தை நாம் சுவாசிப்போம்
அடி பெண்ணே நீயே என் கண்ணே