உலகக் கோப்பை 2022 :பிரஸ்ஸல்ஸில் மோதல்! மொரோக்கோ பெல்ஜியத்தை உதைப்பந்தாட்டத்தில் வீழ்த்தியதை அடுத்து!!

உலகக் கோப்பை 2022 :பிரஸ்ஸல்ஸில் மோதல்! மொரோக்கோ பெல்ஜியத்தை உதைப்பந்தாட்டத்தில் வீழ்த்தியதை அடுத்து!!

கத்தாரில் பெல்ஜியத்தை 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிரஸ்ஸல்ஸின் மையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

இதை சமாளிக்க போலீசார் நீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

நுாற்றுக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கி, பட்டாசுகளை வீசி, மற்றும் வாகனங்களை எரித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!