அடுத்த ஆண்டு மின்கட்டணத்திற்கு உண்மையில் என்ன நடக்கும்?

Prathees
3 years ago
அடுத்த ஆண்டு மின்கட்டணத்திற்கு உண்மையில் என்ன நடக்கும்?

அறிவித்தபடி வரும் ஜனவரி மாதம் 70 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், அது மக்களால் தாங்க முடியாததாக இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்க முடியாத நிலையே தற்போது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏதேனும் காரணத்தால் மின்கட்டணம் அதிகரித்தால், இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.1,000 ஆக இருந்த மின்கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரியில் ரூ.3,000 ஆக உயரும்.

2000 மின் கட்டணம் 6,300 ரூபாய் வரை,10,000 ரூபா மின்சாரக் கட்டணம் 32,000 ரூபாவாக அதிகரிக்கும் என அவர் கணித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4