நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம்
Prabha Praneetha
2 years ago

நாட்டில் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் நேற்று நள்ளிரவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
4000 மெற்றிக்தொன் எரிபொருள் மூலம் 165 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது.



