தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

Prathees
1 year ago
தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார, தபால் திணைக்களத்தின் காணி மற்றும் கட்டிடங்களை தனியாருக்கு மாற்றுதல், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்குதல், மேலதிக நேர வேலை நேரம் குறைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!