இச்சை வழி வாழ....கவிதை.... -நதுநசி-

Mayoorikka
1 year ago
இச்சை வழி வாழ....கவிதை.... -நதுநசி-

வார்தை வழி
வாழ்ந்திட நீ
நித்தம் எண்ணு.
மாற்றம் வரும்.

நடந்திட நீ
எண்ணியவை சொல்.
உந்தன் மனதோடு
சத்தம் இல்லாது பேசு.

நடந்திட கண்டு
மகிழும் மனதை
கொண்டு வாழ்ந்து
வாழ்வை வெல்லு.

அன்பே நீ
அழகான ஒரு
இனிய வாழ்வை
இச்சை வழி வாழ்.

நச்சென நாலு
வார்த்தை சொல்.
நன்றே நான் தினம்
வாழ்ந்து நொடி கடக்க.

........ அன்புடன் நதுநசி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!