இச்சை வழி வாழ....கவிதை.... -நதுநசி-

Mayoorikka
3 years ago
இச்சை வழி வாழ....கவிதை.... -நதுநசி-

வார்தை வழி
வாழ்ந்திட நீ
நித்தம் எண்ணு.
மாற்றம் வரும்.

நடந்திட நீ
எண்ணியவை சொல்.
உந்தன் மனதோடு
சத்தம் இல்லாது பேசு.

நடந்திட கண்டு
மகிழும் மனதை
கொண்டு வாழ்ந்து
வாழ்வை வெல்லு.

அன்பே நீ
அழகான ஒரு
இனிய வாழ்வை
இச்சை வழி வாழ்.

நச்சென நாலு
வார்த்தை சொல்.
நன்றே நான் தினம்
வாழ்ந்து நொடி கடக்க.

........ அன்புடன் நதுநசி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4