அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும்

Prabha Praneetha
3 years ago
அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும்

அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அனுராதபுரம் - வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4