ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா திட்டம்

Kanimoli
3 years ago
 ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா  திட்டம்

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா  திட்டத்தில் மகிழங்காடு கிளிநொச்சியில் வரும் 27.12.2022 காலை 9.00 மணியிலிருந்து மரநடுகை ஆரம்பமாக இருக்கிறது 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4