இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா திட்டத்தில் மகிழங்காடு கிளிநொச்சியில் வரும் 27.12.2022 காலை 9.00 மணியிலிருந்து மரநடுகை ஆரம்பமாக இருக்கிறது