பிணையில் விடுவிக்கப்பட்டார் திலினி பிரியமாலி

Prathees
3 years ago
பிணையில் விடுவிக்கப்பட்டார் திலினி பிரியமாலி

பிணையில் விடுவிக்கப்பட்ட திலினி பிரியமாலி இன்று வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு எதிரான வழக்குகள் தொடர்பிலான பிணையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தொலைபேசியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4