நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் - உயிர் சேதங்கள் இல்லை

#Earthquake
Prasu
1 year ago
நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் - உயிர் சேதங்கள் இல்லை

நேபாளத்தில் உள்ள 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1:23 மணி, 2:07 மணி மற்றும் 3:28 மணி அளவில் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் முறையே 4.7, 5.3 மற்றும் 4 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!