உள்ளூராட்சித் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!
#SriLanka
#Court Order
#Election
Mayoorikka
1 year ago
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.