சற்றுமுன்னர் சமுத்திரதேவி கடுகதி ரயிலுக்கு நடந்த கொடூரம்

#Train #Colombo #Accident #SriLanka #Lanka4
Kanimoli
3 years ago
சற்றுமுன்னர் சமுத்திரதேவி கடுகதி ரயிலுக்கு நடந்த கொடூரம்

இலங்கையில் சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று (23) காலை தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது 

களுத்துறை நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம்  இடம் பெற்றுள்ளது.

இதன் காரணமாக கடலோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4