குறள் வழி.....நாலு பேர் நாண நீயும் செய்திடு நல்ல நன்மை. உனை காத்தவாறு. இன்றைய கவிதை 06-02-2023.

#Poems #today #information
குறள் வழி.....நாலு பேர் நாண நீயும் செய்திடு நல்ல நன்மை. உனை காத்தவாறு. இன்றைய கவிதை 06-02-2023.

குறள் வழி
******************

நாலு பேர் நாண
நீயும் செய்திடு
நல்ல நன்மை.
உனை காத்தவாறு.

பொய்யுரை தவறு
இல்லை அது புரி.
குறள் வழி காண்
அதன் மெய் நீ. 

நன்மை ஆகும் 
எனின் சொல் 
பொய்யும் உண்மை
எனக் கொள்ளும்.

கெடுதல் வழி
சொல்லும் மெய்
செயல் விளைக்கும்
எனின் அது பொய்.

இது போல் நீயும்
வாழும் வழி காண்.
எது எனினும் சில
இயல்பு மீறல் கொள்.

ஈற்று இலக்கு
வாழ்வின் ஊற்றாக
நல்லது எனின் நட.
பிறர் துயர் தடுத்து.

                                                                                                                       ........ அன்புடன் நதுநசி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!