பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு இல்லை!

#SriLanka #Fuel #Salary #money #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு  மேலதிக நேர கொடுப்பனவு இல்லை!

இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் மேலதிக நேர கொடுப்பனவை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர குறிப்பிடுகின்றார்.

மின் பொறியியலாளர்களுக்கோ அல்லது ஏனைய அதிகாரிகளுக்கோ மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அல்ல   மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வுக்கு பிறகு கடன் வாங்க முடிந்ததாகவும், அதன் மூலம் இரண்டு முக்கிய வங்கிகளில் பணம் பெற்று எரிபொருள் வாங்கி மின்சாரம் வழங்குவதை தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4