ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது!

#Tamil Nadu #Tamil People #Tamilnews #Tamil
Mani
1 year ago
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது!


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு

காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டி

மார்ச் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு