அநுர குமார திஸாநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மானம்

#Election #Protest #Election Commission #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
அநுர குமார திஸாநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மானம்

அநுர குமார திஸாநாயக்க இன்று (28) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மானித்துள்ளார்.

அநுர குமார திஸாநாயக்க, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, சட்டத்தரணி சுனில் வதகல, கலாநிதி நிஹால் அபேசிங்க ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு மற்றும் புதிய திகதி எப்போது அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைக்க அரசு அதிகாரிகள் பாடுபடுவது குறித்து ஆணையத்தின் முடிவு என்ன என்று கேட்க தயார் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4