சென்னை விமான நிலைய புதிய முனையம் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு

#India #D K Modi #Lanka4 #Tamilnews #Tamil People #Tamil #sri lanka tamil news #SriLanka #srilankan politics
Prabha Praneetha
1 year ago
சென்னை விமான நிலைய புதிய முனையம் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு

சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.

 2,400 கோடி ரூபாயில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டம் சென்னை விமான நிலையத்தில் நிறைவடைந்துள்ளது.

மேலும் ,இந்த புதிய முனையத்தின், கீழ் தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரைதளத்தில் சர்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.