Chennai Metro: பயணிகள் கவனத்திற்கு!
#Breakingnews
#ImportantNews
#Tamilnews
Mani
1 year ago
ஏப்ரல் 19 ஆம் தேதி முதல், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகன பார்கிங்கிற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுகொள்ளப்படும்.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.