‘வந்தே பாரத் ரயில் மீது எவரேனும் கல் வீசினால்..’ -ரயில்வே துறை எச்சரிக்கை

#Railway #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
‘வந்தே பாரத் ரயில் மீது எவரேனும் கல் வீசினால்..’ -ரயில்வே துறை எச்சரிக்கை

வந்தே பாரத் ரயில்கள் மீது கல்லெறிவது கிரிமினல் குற்றம்... ரயில்வே சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வேத்துறை எச்சரிக்கை.