‘வந்தே பாரத் ரயில் மீது எவரேனும் கல் வீசினால்..’ -ரயில்வே துறை எச்சரிக்கை
#Railway
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago
வந்தே பாரத் ரயில்கள் மீது கல்லெறிவது கிரிமினல் குற்றம்... ரயில்வே சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வேத்துறை எச்சரிக்கை.