புனித வெள்ளியன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளும் திறந்திருக்கும்.

#Department of Excise #good friday #Bar #Lanka4
Kanimoli
3 years ago
 புனித வெள்ளியன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளும் திறந்திருக்கும்.

நாளை (07) புனித வெள்ளியன்று பொது விடுமுறை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது, எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளும் திறந்திருக்கும்.

இதேவேளை, சிங்கள இந்து புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4