நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
#Corona Virus
#world_news
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago
Corona Virus
இந்தியாவில் 11,109 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 49,000 ஆகிறது. 4,42,16,583 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் 98.71 சதவீதமாக உள்ளது.