சென்னை மெரினாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இளைஞர் படுகொலை
#Chennai
#Murder
#Breakingnews
#Tamilnews
Mani
1 year ago
சென்னை மெரினா கடற்கரையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் குத்திக் கொலை.
இரவில் பிறந்தநாள் விழா கொண்டாட வந்தபோது இரு குழுக்களுக்கு இடையே மோதலில் விபரீதம்.