ISRO PSLV C-55: சிங்கப்பூரின் இரு செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது
#world_news
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago
சிங்கப்பூருக்குச் சொந்தமானடெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இறுதிக்கட்டப் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.