கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பிரயாணிகளிற்காக திறக்கவுள்ள புதிய அலுவலகம்!
#SriLanka
#Sri Lanka President
#Airport
#Tourist
Mayoorikka
3 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடமொன்று இன்று (24) மாலை முதல் திறக்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட “சுற்றுலா அபிவிருத்திக் குழு” அந்தப் பரிந்துரையை வழங்கியிருந்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே