அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, இரவில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் மோதியது.

அதிகாலையில் நேரிட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் பலி.